Saturday 20 October 2012

அன்புத் தோழமைகள்...















வலிகள் சூழ்ந்த
இருளின் களைப்பினிலே...
முகநூல் நண்பர்கள்
முகம் காணாது...
மூன்று நாள்
விடுப்பெடுத்தேன்...!

திருவிழாக் கூட்டத்திலே...
தனித்து விட்ட
குழந்தையைப் போல்...
திரு திரு என்றே விழித்து...
விழிநீர் உடைப்பெடுத்து...
தனிமையின் கொடுமையில்
மிதிபட்டு கலங்கினேன்...!

அன்புத் தோழமைகள்
உள்ளச் சிறைக்குள்
சரண் புகும் கணத்துக்காய்...
யுகங்களாய்க் கடக்கும்
நொடிகளை எண்ணியபடி...!

--- கீர்த்தனா---

No comments:

Post a Comment