Saturday 20 October 2012

கவிக்கருவாய்...!













உணர்வுகள் உறங்கட்டும்..
விலகல்கள் தொடரட்டும்..
நீ மட்டும் விலக முடியா
கவிக்கருவாய்...!

தொடரட்டும் உன் பங்கு...
என் படைப்பின் பணியில்
என்றென்றும்...
சாகாவரத்துடன்...!


---கீர்த்தனா---

No comments:

Post a Comment