Thursday 11 October 2012

மென்சிறகுகளுக்குள்….


உன்னிடம் மட்டுமே…
குழந்தையாய்
அடம் பிடிப்பு…!
புரிந்து கொள் 
உனதன்புக்
குழந்தையை…!

மென்சிறகுகளுக்குள்
பத்திரமாய் எனைக்காத்து…
அன்பை ஈந்து…
தோள் கொடுத்து
அரவணைத்து…
தவறு கண்டித்து,
மன்னித்து…
தாயுமானவராய்...!

உன்னன்பின் உயிர்ப்பில்…
என்னுயிர் உயிர்ப்பித்து…
இயக்க வேண்டும்
எனை நீயும்…!
உன் பின்னே தொடரட்டும்…
அழகான என் பயணம்…
இறக்கைகளின்
பாதுகாப்புடனே...




---கீர்த்தனா---


No comments:

Post a Comment