Tuesday 23 October 2012

விதைப்பின் பயனில்....



 
 
 
 
 
 
 
 
 
கவிதை சொல்லும்
என் விழிகளுக்குள்...
கனவினை விதைத்த
உன் விழிகள்...!
கவிமலர்ப் பூக்கள்
பூத்துக் குலுங்க...
விதைப்பின் பயனில்
இன்பம் பொங்க...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment