Tuesday 7 May 2013

குளிர்ப் பள்ளி எழுச்சி...

சில்லென்று இதழ் தொட்டு
விழித்தெழ வைத்தது
ரோஜாவை...பனித்துளி...
இருள் பிரியும் பொழுதினில்...
குளிர்ப் பள்ளி எழுச்சி...

---கீர்த்தனா---

2 comments: