Wednesday 1 May 2013

உழைக்கும் கரங்களுக்கு...

களைப்பின்றி உழைக்க...
இளைப்பின்றி ஜெயிக்க...
உழைப்பாளி உடல்நோவிற்கு
கொத்தடிமை வாழ்வுக்கு...
புள்ளி தொட்டு முற்று வைத்த...
வரலாற்றுச் சிறப்பின்
மேன்மை பெற்ற நாளாம்
மே தின நன்னாளாம்!
நானிலம் எங்குமே...
நலம் வாழத் தொழில் செய்யும்...
வியர்வை முத்துச் சொந்தங்களின்...
உயர்வின் பெருமை நாமுணர்ந்து
வாழ்த்துச் சொல்லும் நேரமிது...

---கீர்த்தனா---

2 comments:

  1. சிறப்பு கவிதைக்கு வாழ்த்துக்கள்...

    என்றும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்...

    நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

    ReplyDelete
  2. nandri ungal pakkam vanthen.. mikavum nandri..ange comment pannum murai theriyavillai..katruk kondu varukiren meendum.. :)

    ReplyDelete