Wednesday 29 May 2013

இயற்கையின் விதி 2

பனித்துளிகள் உதிர்கையில்
பூக்களுக்கும் வியர்க்கும்!!
மழைத்துளிகள் தழுவுகையில்
இலைகளுக்கும் சிலிர்க்கும்!!!

---கீர்த்தனா---

2 comments: