Monday 13 May 2013

கண்ணீரும் பன்னீராய்...

மழைத்துளியின் வருகை!!
மயிலுக்கு ஆனந்தம்!!
மரங்களுக்கு குளிர்ச்சி!!
மனங்களுக்கு மென்பரவசம்!!
மலர்களுக்கு சொட்டச்சொட்ட
குளிர்ப் புத்தெழில்!!

வானம் சிந்தும்
கண்ணீர்த்துளிகள்
பலவற்றுக்குப்
பன்னீர்த்துளிகளாய்!!
தன் கண்ணீரும் பன்னீராய்
சுகமளிக்கும் திருப்தியில்
துன்பம் சுமந்து
மழைத்துளிகளைப்
பிரசவிக்க தயாராய்
மீண்டும் வானம்!!!

---கீர்த்தனா---

2 comments:

  1. அருமை... மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. unkalin rasanaikkum aatharavukkum vaazhththukkalukkum manamaarntha nandri Sir... :)

    ReplyDelete