Sunday 26 May 2013

இயற்கையின் விதி!!!

நறு முகை வெடிக்கையில்
கரு வண்டின் மயக்கம்!!!
திருடிச் செல்லும் அனுமதியின்றி
சிறு மலரின் அதரம் தொட்டு,
விரசமின்றித் தேமதுரம்!!!

---கீர்த்தனா---

1 comment: