
தென்றலும், தாங்கிய
தாயும், ஆளான சிங்கங்களும்
உற்றவரும் சுற்றமும்
நீ பிறந்த நாளில் இன்று
இனிதாக வாழ்த்திப்பாட!
வண்ணங்களும் எண்ணங்களும்
இனிதாக சிறக்கட்டும்!!
பிடித்த துன்பம் தொலைந்தோட
இனி வரும் நாளில் எல்லாம்
இன்பங்கள் பெருகட்டும்!!
எண்ணிய கனவுகள்
பூவாய் மலரட்டும்!!
வாழ்க்கைப் பூங்கா
ஒளிவெள்ளத்தில் நீந்தட்டும்!!
நூறாண்டு காலம் நீடூழி வாழ
நெஞ்சார வாழ்த்துகின்றோம்
வாழ்க வாழ்க!!!!
என்றும் அன்புடன் மனைவி, பிள்ளைகள்...(கீதா ரவி (கீர்த்தனா) அஜந் , ஆதுஷன்)
ரவி அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeletemika mika nandri thozhamaye... :)
ReplyDelete