ஆடினான் ஆடினான்
ஆனந்தக் கூத்தன்....
மெய்யெல்லாம் சாம்பல் பூசி!
ஆடும்வரை ஆட்டம்,
சாம்பல் காட்டில் முடியும்
உணர்ந்து கொள் மனிதா என்று!
உணரவில்லை உணரவில்லை
தொடருகின்ற பந்தங்கள்!
உளம் நொருக்கும் எண்ணங்கள்!
வாழும் வரை ஈதல் அன்பு
உண்மை நெஞ்சம் தந்தவர்க்கு!
உன்னில் உயிர் வாழும் வரை!
சாம்பல் காட்டில் கரையும் வரை!
---கீர்த்தனா---

மெய்யெல்லாம் சாம்பல் பூசி!
ஆடும்வரை ஆட்டம்,
சாம்பல் காட்டில் முடியும்
உணர்ந்து கொள் மனிதா என்று!
உணரவில்லை உணரவில்லை
தொடருகின்ற பந்தங்கள்!
உளம் நொருக்கும் எண்ணங்கள்!
வாழும் வரை ஈதல் அன்பு
உண்மை நெஞ்சம் தந்தவர்க்கு!
உன்னில் உயிர் வாழும் வரை!
சாம்பல் காட்டில் கரையும் வரை!
---கீர்த்தனா---
/// ஆடும்வரை ஆட்டம்...
ReplyDeleteசாம்பல் காட்டில் முடியும்... ///
வாழ்த்துக்கள்...
mikavum nadri thozhamaye :) ungal ookkam tharum pinnooddathukku... :)
Delete