Thursday 6 March 2014

உடற்கூட்டை விட்டு...

விழிநீருக்குள் அடங்காத
யாருக்கும்
உணர்த்த முடியா
உடல் வாதனைகள்!
மன வேதனைகள்!

உடற்கூட்டை விட்டுப்
பறக்கத் துடிக்கும்
கசங்கிச் சிறகுதிர்த்த
பட்டாம் பூச்சி உயிர்!


 ---கீர்த்தனா---

No comments:

Post a Comment