Thursday 6 March 2014

சுடும் துளிகள்...


தேகம் நோக வைத்து
துளைக்கிறது
கனமழையின்
பார ஊசித்துளைகள்!

தடை செய்வதற்கு
குடையினைக் காணவில்லை
எங்கேயும்....

குளிர் மழையோடு
சுடும் துளிகள்
விழிகளில் பாரமாய்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment