Thursday 6 March 2014

நினைவுப் பொதிகை

நினைவுப் பொதிகைக்குள்
நனைந்து நீராடி தினம்
புனைந்த சில வரிகள்
புன்னகைப் பூக்களாய்
இதழ்க்கடையோரம்...
இன்னும் ஒட்டிக்கொண்டு...


 ---கீர்த்தனா---

No comments:

Post a Comment