Thursday 6 March 2014

ரோஜா...

நீ இறைவன் வடித்த கவிதை!!
நான் நிறைந்த மனம் கொண்ட ரசிகை!!
உன்னிதழ் மென்மையும்
உன்னழகு வண்ணங்களும்
ரசிக்கத் தெரியும்...
அவன் வடித்த கவிதைக்கு இணையாய்...
கவி வடிக்கத் தெரியவில்லை!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment