Monday 17 March 2014

விட்டுவிடு...

துரத்தாதே பறக்கட்டும்...
தூரமாய் காற்றில்
மிதக்கட்டும்...

எட்டிப் பிடிக்காதே
பட்டிறகை உதிர்த்து விட்டு
மரித்தல்லவா போய்விடும்...

பட்டாம்பூச்சி அழகு
படைக்கப் பட்டது,
பார்ப்பதற்கு மட்டுமே...

---கீர்த்தனா---

2 comments:

  1. ஆம்... ரசிக்க மட்டும் வேண்டும்...

    ReplyDelete