Thursday 6 March 2014

தொடர் மழை

வானம் முழுவதும்
பொத்தல்கள்!!
காதுத் துளை அறுந்த
ஊசி முனைகள்...
மண்ணை விடாமல்
துளைத்தபடியே!!


 ---கீர்த்தனா---

No comments:

Post a Comment