Thursday 6 March 2014

நகர்கின்ற மேகங்கள்

நில்லாமல் மேகங்களும்
நம்பிக்கையுடனேயே நகர்கின்றன!

நிலைகுலைந்து நிற்கையில்
நெஞ்சினில் மலைப்பாறை
விழிகளில் மழைச்சாரல்!

எங்கிருந்தோ நிமிட நேரத்தில்
எழுகிறது யானை பலம்...
தும்பிக்கையை உயர்த்தி
நம்பிக்கையுடன்........

--- கீர்த்தனா---

No comments:

Post a Comment