Friday 30 November 2012

கவியறியா என் தூரிகையும்…

கம்பன் வீட்டுக்
கட்டுத்தறியும்…
கவி பாடுமாம்!   


கவிக் குருவிக்
கூட்டினிலே
இணைந்ததினால்
தானோ...?

கவியறியா
என் தூரிகையும்…
கவி புனைய
முனைந்தது…!

தொடுவானம்
தூரமில்லை…என்று
தொட்டு விட
தோள் கொடுத்த
தோழமைக்கு
முதல் நன்றி...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment