Tuesday 6 November 2012

கவிகளுக்கு எங்கே இறப்பு…

காற்றுக்கெங்கே வேலி…
கனவுக்கெங்கே எல்லை…
காதலுக்கெங்கே அழிவு… 

கதிரவனுக்கெங்கே இறப்பு…

கருவறைக்குளெங்கே பொய்மை…
கல்லுக்குளெங்கே மென்மை…
பண்புக்கெங்கே சிறுமை…
அன்புக்கெங்கே அடைக்கும் தாழ்…

நட்புக்குள் ஏது பிரிவு…
நட்புக்கு ஏது முடிவு…
கருவாக என்னுள் கலந்து…
உயிராய் உறைந்த உன்னால்…
பிறக்கும் கவிகளுக்கு எங்கே இறப்பு…

---கீர்த்தனா---

No comments:

Post a Comment