Monday 9 July 2012

புதிதாய் பிறந்திட வேண்டும்…

விடுதலை வேண்டும்
என்னிடமிருந்தே…
கொன்று தின்னும்
உணர்வுகள் புதைத்தே..
புதிதாய் பிறந்திட
வேண்டும்…

பிறந்தது விட்டால்…
அன்புவலைக்குள்
சிக்காதிருத்தல்
வேண்டும்…
சிக்கினால்
பிரியாதிருக்கும்
வரம் பெறவேண்டும்…

----கீர்த்தனா----

No comments:

Post a Comment