Wednesday 4 July 2012

காற்றலையில்….


கணத்தில்
மனத்தில்
புயலாய் புகுந்து
கலைத்த
சுவடுகளின்றி…
அலட்சியமாய்
நீ செல்ல…

கலைந்த மனமோ…
தேடியலைகிறது
காற்றலையில்
உன் சுவாசத்தை…

கிட்டாமலே…
நினைவுக்
குமுறல்களின்
ஆக்கிரமிப்பில்
தன்னிலை
இழந்து............

----கீர்த்தனா----

No comments:

Post a Comment