Thursday 26 September 2013

நடைப்பிணங்கள்...

புன்னகை பூக்கும்
புண்பட்ட நடைப்பிணங்கள்
பூமிக்கு பாரமாய்...

பூவுக்குள் ஒளிந்திருக்கும்
முகாரி இராக கீதங்கள்
யார் காதுக்கும் கேட்காமலே..
அடங்கும் உயிரின் ஒலி...

--- கீர்த்தனா---

No comments:

Post a Comment