Thursday 26 September 2013

வெண்மையின் உண்மை!!

அறியாமல் செய்யும் தவறு!
அன்போடு மன்னிக்கும் தாய்மை!
கண்ணீரும் மாலையாகி
தேம்பும் குழந்தையின்
கலங்கிய கண்களுக்குள்
வெண்மையின் உண்மை!!


---கீர்த்தனா---

No comments:

Post a Comment