Thursday 26 September 2013

பேரன்பின் உயிர்ப்பாய்....

நித்தம் நித்தம்
பூஜைக்கு பூக்கள்
கூட மலராமல் போகலாம்!

உயிரில் கலந்த அன்புக்காய்
விழியோரம் கண்ணீர்ப்பூக்கள்
நாள் தவறாமல் அழகாய்ப் பூக்கும்!

ஒவ்வொரு துளியும்
பேரன்பின் உயிர்ப்பாய்...
யாரும் அறியா
நெஞ்சக் கோவிலில்
நாளும் சமர்ப்பணமாய்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment