Thursday 26 September 2013

வாராதிருப்பாயோ...

வாராதிருப்பாயோ
கோபம் கொண்ட
வான் முகிலே!!

மழையில் குளிக்க
பூக்கள் எல்லாம்
வான் நோக்கிப்
பார்த்தபடி....!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment