Thursday 26 September 2013

கண்ணீரின் மொழி...

கண்ணீருக்குள்
ஒளிந்திருக்கும்
ஏதேதோ கதைகள்...
பன்னீர் அபிசேகம் 
எதற்கென அறியாத 
ஆண்டவன் போல்...
கண்ணீரின் 
மொழியறியா
மனிதர்களாய் 
நம்மில் பலர்.....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment