Thursday 26 September 2013

இவள்...

இவள் இயற்கையன்னையின்
கைக்குழந்தை!!!!
வண்ணங்களும் உணர்ந்தவள் - உரு
இல்லா வலிகளும் உணர்ந்தவள்!!
இலக்கணம் நன்கு அறியாது
இயல்பாய் கிறுக்கி விட்டு - தமிழ்த்
தாயின் மடியில் புரள்பவள்!!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment