Thursday 26 September 2013

தெய்வீகம்...!

காற்றில் கரைகின்ற
கற்பூர ஜோதி
கரைந்து அழிந்தாலும்...
விட்டுச் செல்லும்
அதன் வாசனை
என்றும் தெய்வீகம்...!

--- கீர்த்தனா---

No comments:

Post a Comment