Sunday 16 June 2013

அன்பு கொண்ட நட்பு மட்டும்...

கதையல்ல நிஜம் சொன்னேன்
புரியாத உயிரன்பில்...
ஜென்மங்கள் பல நூறு
தொடர்ந்து தான் வந்தாயோ?
நட்புகள் ஒரு கோடி
நடப்புகள் பல கோடி
விலகாமல் உனைத் தேடி
தினந்தோறும் கவி பாடும்...
உளம் தன்னை யார் தந்தார்?
புரியாமல் விடை தேடி...
திட்டினாலும் பிடிக்கிறது
மௌனம் கொண்டால் வலிக்கிறது
அன்பு கொண்ட நட்பு மட்டும்
துடிப்போடு வெல்கிறது!!

---கீர்த்தனா---

4 comments:


  1. ஒரு ஃப்ரண்டுக்கு அழகான ஒரு கருத்தோவியம்.

    அடித்தாலும் அணைத்தாலும் அவனைப்போல் உண்டோ ?
    அன்பாலும் அடியாலும் திருத்துபவரும் உண்டோ ?

    தன் நலம் பாராமல் என்னேரமும் எனக்காக பணி புரியும்
    உன் வேலைக்கு ஊதியம் ஒன்று இல்லை என்று எப்படி சொல்கிறாய்?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in






    ReplyDelete
    Replies
    1. unmai thaan sir.. naan en uyir nanparai mikavum nesikkiren.. nadpukku inai ingu yethumillai...

      Delete
  2. நட்பை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete