Friday 28 June 2013

சிப்பிக்கு தெரிவதில்லை!

பிரசவிக்கும் முத்தின் பெருமை
சிப்பிக்கு தெரிவதில்லை!
ஆழ்கடலில் முத்துக் குளிப்பவன்
அறிவான் அதன் அருமை!

கேட்காமல் கிடைப்பவை,
எல்லாமே பெறுமதியற்று!
ஏங்கி தவித்துக் கிடைப்பவை
முத்துக்குளித்துப் பெற்ற உணர்வுடன்...
பொக்கிஷமாய்... பத்திரமாய்....
பொத்திப் பொத்தி...

---கீர்த்தனா---

2 comments:

  1. அருமை... உண்மை...

    பாராட்டுக்கள்.. நன்றி..

    ReplyDelete
  2. Rommpa nandri thozhaa...unkalukku eppidi nandri solrathendru theriyavillai, thodarnthu tharum ookkaththukku...

    ReplyDelete