Friday 28 June 2013

மௌனக் கசக்கலில்...

தொட்டால் சிறகுதிரும்
பட்டாம்பூச்சிச் சிறகாய்
வண்ண மென்மனம்!

அழுந்தத் தொட்ட
மௌனக் கசக்கலில்
சிறகுத் துகள்களாய்
உதிர்ந்து உதிர்ந்து...

---கீர்த்தனா---

1 comment: