Friday 7 December 2012

விழிநீரே....

வலி தீர்க்கும் சக்தி
இல்லையெனின்...
எதற்காக உடைப்பெடுத்து

ஓடுகிறாய் ?

சத்தம் இல்லாமல் தான்
இருக்கின்றேன்...
பாசத்தின் பிரிவு
மனதைப் பிழியத்தான்
செய்கிறது...
ரணமாக வலிக்கத் தான்
செய்கிறது...

உன்னிடம் உதவி கேட்டேனா ?
எதற்காக விழி தெறிக்க
இந்த நீரோட்டம்??

---கீர்த்தனா---

No comments:

Post a Comment