Saturday 22 December 2012

துணை...


பற்றுக் கொண்டு,
பற்றிக் கொண்ட துணை,
பண்பு கெட்டு நிற்கையிலே!
அற்றைய நாளின்
இனிய நினைவுகளில்...
இற்றைய சினத்தை அடக்கி...
சிரித்து வாழ்வதாய் நடிக்கும்,
காயம் பட்ட நேசநெஞ்சங்கள் !

---கீர்த்தனா---

No comments:

Post a Comment