Monday 17 December 2012

பக்குவம்...



புல் நுனியில் பக்குவமாய்
அமரும் பனித்துளி!
முள்ளின் மேல் பயமின்றி
அமரும் ரோஜா!
இயற்கையின் பக்குவம்...
நம்மிடத்தில் இல்லையோ?

---கீர்த்தனா---

No comments:

Post a Comment