Wednesday 7 August 2013

வலி..

வலி எழுத விரும்பவில்லை
எழுதுகோல் தொட்டதும்
வலிகளே வரிகளாய்
உணர்வுகள் ரணங்களாய்
உடைந்து சிதறின வார்த்தைகள் ...
கடிவாளம் வலிகளுக்கும்
இறக்கைகள் கனவுதேசத்துக்கும்
கைகள் ஏந்திக் கடவுளிடம்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment