Friday 16 August 2013

மேகப்பூக் கணைகள்...

வானம் எய்த
மேகப்பூக் கணைகள்
மோகம் கொண்டு
புவியுடல் தழுவ
இராகம் பிறந்தது
மழை விடு தூதில்...




---கீர்த்தனா---

No comments:

Post a Comment