(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Tuesday 20 August 2013
காற்று சுமந்து வரும்...
தூரங்கள் தூரமாய்...
காற்று சுமந்து வரும்
உயிர் மூச்சு...
பிரபஞ்சத்தின்
அத்தனை மலர்களின்
வாசத்தையும்
ஒன்றாய்
அன்பின் வடிவில்
சுவாசத்தில் கலந்து
நறுமணம் வீச வைக்கும்...
வாழ்வின் கடைநிலை
வாழ்தல் வரை...
அருமை... உண்மை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...