Tuesday 20 August 2013

காற்று சுமந்து வரும்...

தூரங்கள் தூரமாய்...
காற்று சுமந்து வரும்
உயிர் மூச்சு...
பிரபஞ்சத்தின்
அத்தனை மலர்களின்
வாசத்தையும்
ஒன்றாய்
அன்பின் வடிவில்
சுவாசத்தில் கலந்து
நறுமணம் வீச வைக்கும்...
வாழ்வின் கடைநிலை
வாழ்தல் வரை...

---கீர்த்தனா---

1 comment: