Tuesday 20 August 2013

தூங்கா அதிசயமாய்,,,

தூங்கும் விழிகளுக்குள்
தூங்கா அதிசயமாய்
தூளி கட்டி ஆடும்
நினைவுக் குழந்தைகள்...

---கீர்த்தனா---

1 comment: