Tuesday 29 October 2013

சிறப்பு !!


சுழரும் பூமிக்குள்
தமிழின் அழகிய
ழகரமாய் நட்பின்
அழகுச் சிறப்பு !!

குழலின் நாதமும்
யாழின் இசையும்
இழைவதொப்ப
மௌன மொழியின்
மோனச்சிறப்பு!!

விழியின் மூடிய
கதவுகளுக்குள்
குழையும் அன்பின்
ஏகாந்த ராகங்களில்
வழியும் உன்னத
ஆற்றுப் படுத்தல்கள்!!!

--- கீர்த்தனா---

No comments:

Post a Comment