Tuesday 29 October 2013

குப்பைக் காகிதமாய்...

வானவில் வளைத்து
வண்ணங்கள் குழைத்து
தூரிகைக் கனவினை
உயிர் ஓவியமாய்
வடித்து வைத்தேன்!!!
சூழ்ந்து கொண்ட
கடும் இருளில்
நிறம் இழந்து..வெறும்
குப்பைக் காகிதமாய்
வண்ண ஓவியம்!!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment