(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Thursday 31 October 2013
சந்திர கிரகணங்களாகும் சந்தோசங்கள்!
சந்திர கிரகணங்களாகும் சந்தோசங்கள்! சந்திரனைச் சர்ப்பம் விழுங்குவதாய் சொல்லித் தந்தாள் அம்மா! சர்ப்பமாகி நம் சந்தோசங்களை நாமே ஏன் விழுங்குகின்றோம் பல சமயங்களில்...
அருமை... உண்மை...
ReplyDeleteஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...