Tuesday 29 October 2013

பூவான நெஞ்சங்களுக்கு...

புலர்காலைப் பொழுதினிலே
புன்னகைக்கும் பூக்களெல்லாம்
பூவான நெஞ்சங்களுக்கு
இயற்கை அன்னையின் சமர்ப்பணமாம்!!!

No comments:

Post a Comment