Wednesday 11 December 2013

அக்கினிக் கவிஞா...


அக்கினிக் கவிஞா!
அன்னைத்தமிழின் குழந்தாய்!!
ஆசுகவித் தலைவா!
இயற்கையின் காதலா!
கண்ணம்மாவைக் கொஞ்சிய
பாசமிகு தந்தையே!!!
கனவுகள் விதைத்தாய்
நிஜமாய்க் கொதித்தாய்!!
முத்தான புரட்சி வரிகளில் 
வித்தாக முளைக்கட்டும்
கொள்கைகளின் செயல் வடிவம்
இன்று முதல் இக்கணம் முதல்
உன்னை உண்மையாய்  போற்றும்
உன்னன்பு  தாசர்களிடம்...
---கீர்த்தனா---

No comments:

Post a Comment