(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Thursday 21 November 2013
வெள்ளி நிலா...
வெள்ளி நிலா வானிலே முளைத்த கணங்களெல்லாம் தனக்காகவே முளைத்ததாய் மகிழ்ந்து குதூகலித்தது அறியாச் சிறு குழந்தை!! குழந்தை குதூகலிக்கட்டும்!!! வெள்ளிநிலா நாள் தோறும் வெண்முகம் காட்டட்டும்!!!
mikavum nandri sakotharaa..
ReplyDelete