Wednesday 2 July 2014

உணர்கொம்பு


உணர்கொம்புகளில்
உயிர் ராகம்...
பாறை விளிம்பில்
பாசத் தேடல்...
உறைந்து போன தனிமைக்குள்
மறந்து போன பூக்களின் வண்ணங்கள்...
வண்ணத்துப் பூச்சிக்கும்
எண்ணங்கள் சிதறுமோ....

---கீர்த்தனா--- (கீதா ரவி)

My click
Camera: Sony SLT 58A

No comments:

Post a Comment