Friday 23 May 2014

காக்கும் அன்னையாய்...

காலத்தின் கட்டாயத்தில்
காவல் தெய்வமாய்
காக்கும் அன்னையாய் - இன்னும்
கனியாத சிறு பூவின் தாய்மை!!

கருணைக் கரங்களின் வாஞ்சையில்
கருசுமந்த தாயின் வாசனை முகர்ந்து
கண் அயர்ந்து கனவினில் சிரிக்கும்
கவலை அறியாச் சிறு முகை!!
 
---கீர்த்தனா---

2 comments: