Iniya Kavithai Geerthanavin Thedalkalum Padaipukkalum...
(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Monday 18 August 2014
நிறுத்தப் போவதில்லை!
கொஞ்சமாய் உதிரும் சிறகுகள்!
மெல்லமாய் குறையும் ஆயுள்!
மெதுவாய் மங்கும் வண்ணங்கள்!
மொத்தமாய் அழியட்டும் அழகு!
பறத்தலையும் ரசித்தலையும்
சுவைத்தலையும் தேடலையும்
உயிர்நீத்தல் வரை
நிறுத்தப் போவதில்லை!
* பட்டாம்பூச்சி*
---கீர்த்தனா---
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment