Thursday 7 June 2012

நட்பின் சோலையிலே...

மலரின் வாசம் போல்
மனதின் பாசமும்
உயிரின் நேசமும்
ஒன்றாகக் கலந்தே
நாமிணைந்துவிட்டோம்
நட்பின் சோலையிலே…

ஒவ்வொரு விடியலிலும்
புதிதாகப்பூத்து
இனிதாக மணம்
பரப்பிடுவோம்…
உயிருள்ளவரை
சுகமாக, இதமாக
வாழட்டும் நம் நட்பு…

--------கீர்த்தனா---------

No comments:

Post a Comment