Sunday 3 November 2013

தாமரையின் தனிச்சிறப்பு!

நீருயர நீருயர
மூழ்காமல்
தலைதூக்கும்
தாமரையின்
தனிச்சிறப்பு!
மூழ்கடிக்கும்
துன்பக் குளத்தில்
வாழ்விழக்கா
வைராக்கியத்தின்
இயற்கைச் சான்று!

---கீர்த்தனா---

2 comments:

  1. தன்னம்பிக்கை தரும் வரிகள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete